Sunday, December 23, 2018

மலரும் நினைவுகள்....

நேப்பியர் பிரிட்ஜிலிருந்து காலேஜ் ரோடு பாந்தியன் சாலை சந்திப்பு வரையில் கடையேழு வள்ளல்கள் பெயரில் படகு துறை அமைக்கப்பட்டது. கூவம் முற்றிலும் தூர் வாரப்பட்டு சிமேண்ட் அடிதளம் இடப்பட்டு செம்பரம்பாக்கம் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் இருந்து புது வெள்ளம் பாய்ந்தது.1971_72ல்.
படகு சவாரியும் உண்டு.
பிறகு பெருந்தொகை ஒதுக்கி முதலைக் கதையை சொல்லி முழுவதையும் ஆட்டய போட்டார் கலைஞர்.
இரண்டு மாதங்கள் கழித்து சாக்கடையை கூவத்தில் கலக்கவிட்டு பாதாள சாக்கடை கட்டியதாக கணக்கு காண்பித்து பல கோடிகள் கபளீகரம்... .


Image may contain: bridge, sky and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...