Saturday, December 29, 2018

எதிர்பார்பில்லாத என்ன உறவு இது...

எதற்காகவும் எளிதில் கலங்காத, உணர்ச்சி வசப்படாத ஆண்கள், திருமணத்திற்கு பின்பு மிகவும் பலவீனமாகி விடுகிறார்கள் மனதளவில்..!!
....
100% உண்மை.
ஆனால் இந்த நாட்டில் 80% பேர் தெரிந்தே தவறுகளை செய்கிறார்கள்.
இங்கே வட்டி கடைக்காரன் மட்டும் தவறு செய்யவில்லை.
கொள்ளை, கொலை,பெண்களை ஏமாற்றுபவன்,மோசமான அரசியல்வாதி என்று பல பேர்.
இவர்களை எல்லாம் எப்போது களையெடுப்பது.
இங்கே நியாயம் பேசுபவர்கள் பலபேர்.
இதைத்தான் செய்கிறார்கள்.
....
உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைக்குணம்.
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே குரங்குக் குணம்.
ஆற்றில் இறங்குவோரைக் கொன்று இரையாக்கல் முதலைக்குணம்.
ஆனால் இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா....
....
மொத நா, கணவன், அப்பா மற்றும் தாத்தா.
அப்பறம் தான் மத்த எல்லாம் என் கடவுள் கூட.
எனக்கு ஒரு கஷ்டம் நா அது வரதுக்கு முன்னாடி அவங்க எல்லாரும் வந்து நிற்பாங்கா.
சும்மா சொல்லல.
அவங்க பேச்சு , அந்த குணம் , அந்த பாசம் , அந்த அக்கறை , அந்த முகம் ... என்னக்குன்னு கிடைச்சவங்க.
என் உயிரை விட மேலானவங்க...
....
கற்பனையில் நீ என்றும் எனக்கு நல்லவனே;
ஆகையால் நிஜத்தை நான் நம்புவதாய் இல்லை.
உன் நிஜம் உன்னைப் போன்ற குணம் கொண்டவர்களுக்கு மட்டுமே உகந்தது...
எனக்கல்ல...
....
நீ அன்பு காட்டினா என்ன
காட்டலைனா என்ன
எனக்கு உன் குணம் பிடிச்சிருக்கு
உன்னையே பிடிச்சிருக்கு
உன்கிட்ட எப்பவும் அன்பா தான் இருப்பேன்னு சொல்லுறது
என்ன மாதிரியான டிசைன் இது எதிர்பார்பில்லாத என்ன உறவு இது...
....
இதே தாங்க...
இப்புடி தான் ஆரம்பிப்பாங்க...
அப்பால அவன் சுயரூபம் தெரியும்...
உங்கள யாருன்னே எனக்கு தெரியாது.. ஆனா அவன பத்தி நல்லா தெரியும்..
என் ப்ரண்டு கிட்ட தப்பா நடந்திருக்கான்.. இன்னும் பலரிட்ட..
நம்பினா நம்புங்க..
இல்ல
உங்க இஸ்டம்..
பார்த்து இருந்துக்குங்க..
....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...