Wednesday, December 26, 2018

தொழில் தர்மம்........

*நீதிபதி ஷைனி*
கனிமொழி ராசா ஆகியோரை 2G வழக்குகளில் இருந்து விடுவித்தார்.
*நீதிபதி ஷைனி*
மாறன் சகோதரர்களை 2G வழக்கில் இருந்து விடுவித்தார்.
*நீதிபதி ஷைனி*
ப சிதம்பரத்தை 2G வழக்கில் இருந்து விடுவித்தார்.
*நீதிபதி ஷைனி*
தொடர்ந்து 8வது முறையாக ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை Aircel Maxis வழக்கில் கைது செய்ய தடை வழங்கி இருக்கிறார்.
*நீதிபதி ஷைனி க்கு , Y+ க்ரேட் பாதுகாப்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப் பட்டது.*
*நீதிபதி ஷைனி மகன் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்*.
வேற சொல்ல ஒண்ணும் இல்லீங்கோ!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...