அரசியல் மாறினால் ஒழிய, இப்போதைய தேர்தல் எந்த மாற்றத்தையும் தராது. பணம் செலவழித்து, வெற்றி பெறுவதால், ஊழல் ஒழியாது. பணம் செலவு, கட்டுப்பாடு சட்டம் இருந்தாலும், பெரும்பாலும், யாரும் அதை மதிப்பதில்லை. செலவழிக்கப்பட்ட பெரும் தொகை முக்கியமல்ல. அதன் அங்காடி மதிப்பு தான் முக்கியம். செலவைக் கட்டுப்படுத்த ஒரு வழி இருக்கிறது. ஒரு வாரத்தில் தேர்தலை முடித்து விடலாம். பிரச்சார, கால இடைவெளியைக் குறைத்தால், செலவும் குறையும். தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்று விட்டால், , அவர் காதுக்கு நமது குரல் சென்றடைய வழியில்லை. உலகில், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில், மனு அளிக்கும் பழக்கம் Petition System நடைமுறையில் உள்ளது. தொகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மனுவில் கையெழுத்து போட்டால், பாராளுமன்றம் எதிர்வரும் அடுத்த கூட்டத் தொடரில், சட்டரீதியாக, அந்த பிரச்சினையைக் குறித்து ஒரு மணி நேரம் விவாதிக்கும். வெகுஜனக் குரல் மேலே உள்ளவர்களுக்குப் புரிய இது ஒரு வாய்ப்பு. இந்தியாவிலும் அமுல்படுத்தலாம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment