*கேரளா*
*அதன் காரணம் என்ன?*
இந்த வெண்பூசணி மோர்குழம்புதான் அது.
செய்முறை:-
கும்பளங்காய் என்று மலையாளத்திலும், கூஷ்பாண்டம் என்று சம்ஸ்கிருதத்திலும் அழகாக அழைக்கப்படும் வெண்பூசணிக்காயை முதலில் கொஞ்சம் தண்ணீர்விட்டு வேகவைக்கவும்; பிறகு தேங்காயுடன் பச்சைமிளகாய், சின்ன ஜீரகம் சேர்த்து அரைக்கவும். பிறகு வழக்கம்போல் எண்ணெய் கடுகு கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்துத் தாளித்து மல்லி இலை தூவி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகப் பை நன்கு வலுவடையும். உடலின் சூடு தனியும்.
கேரளத்தில் இந்த பூசணிக்காய் மோர் குழம்பு உண்பதால் அந்த மாநிலத்து மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு 90 சதவிகிதம் இல்லை.!
No comments:
Post a Comment