Wednesday, November 13, 2019

இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்யா !

வந்தகுமாா் : ஹிஹிஹி வணக்கம் தலைவரே ! ஹிஹிஹிஹி....
ஸ்டாலின் : வணக்கம் ஒண்ணு தான் இப்ப குறை !
அப்படி சிரிக்காதேயா ! எரிச்சலா இருக்கு. உன்னால தான் என் பொழப்பு இப்ப சிரிப்பா சிரிக்கது....
வந்தகுமாா் : நான் என்ன பண்ணுனேன் தலைவரே ?
ஸ்டாலின் : உன்ன எவன்யா நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவிய ராஜினாமா பண்ண சொன்னது, நீ ராஜினாமா பண்ணுனதுனால தானே இடைதோ்தல் வந்திச்சி...
அதனால தானே நான் பிரச்சாரம் பண்ண வந்தேன் !
அதனால தானே அசுரன் படம் பாா்க்க போனேன் !
அதனால தானே பஞ்சமி நிலம் பத்தி பேசுனேன் !
அதனால தானே எல்லாவனுகளும் அண்ணா அறிவாலயம்-முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம்னு சொல்லுறானுக !
அதனால தானே அத பற்றி பேச போன பொன்முடி மிசா பத்தி பேசுனான் !
அதனால தானே நான் மிசா கைதி இல்லைன்னு சொன்னானுக !
அதனால தானே நான் சிறையில் இருந்த ஆதாரமா என் அப்பா எழுதுன கடிதம் காட்டுனேன் !
அதனால தானே உதயநிதி எனக்குதான் பொறந்தானான்னு எல்லாவனும் கேட்குறானுக !
இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்யா !
வந்தகுமாா் : அடகடவுளே நான் எம்பி ஆனதுனால கன்னியாகுமரி தான் சீரழியுதுன்னு சொன்னானுக, இவரு அவரோட கட்சி, குடும்பம் சீரழியுறதுக்கும் நான் எம்பி ஆனது தான் காரணம்னு சொல்லுறாரே !!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...