Sunday, January 19, 2020

என்னை அரசியலுக்கு அழைக்கிறார்கள்- சகாயம், ஐ.ஏ.எஸ். அதிகாரி.

என்னை,
ஓட்டப்பந்தயத்துக்கு
அழைக்கிறார்கள்-ட்ராஃபிக் ராமசாமி.
என்னை,
நாசாவுக்கு
அழைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ.
என்னை,
உழைத்து சாப்பிடச்
சொல்கிறார்கள்-கி.வீரமணி.
என்னை,
துண்டுச் சீட்டு இல்லாமல்
பேசச் சொல்கிறார்கள்-ஸ்டாலின்.
என்னை,
கதையே சொல்லாம
பேசச் சொல்றாங்கே - சீமான்.
என்னை,
கட்சி மாற்க்கூடாது ன்னு
கடிவாளம் போடுறாங்க-பழ.கருப்பையா.
என்னை,
துப்புனா தொடைக்கக் கூடாது ன்னு
சொல்றாங்க - நாஞ்சில் சம்பத்.
இதுக்கெல்லாம்
நாமளா ஜவாப்தாரி ஆகமுடியும்?
நமக்கு வேற
சோலிக் கழுதை இல்லே?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...