இந்த அபாய அறிகுறிகளை உதாசீனம் செய்பவர்களுக்கு, மரணம் நிச்சயம் – அதிர்ச்சித் தகவல்
இந்த அபாய அறிகுறிகளை உதாசீனம் செய்பவர்களுக்கு, மரணம் நிச்சயம் – அதிர்ச்சித் தகவல்
ஒருசிலருக்கு சாப்பிடுவது என்றாலே பிடிக்காத ஒன்றாக இருக்கும். சிலர் சாப்பிடுவதற்காகவே
வாழ்வார்கள். பலர் வாழ்வதற்காக சாப்பிடுவார்கள். ஆகவே சாப்பிடும்
உணவின் அளவிலேயே கோளாறுகள் உள்ளதாக கருதுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
உணவின் அளவிலேயே கோளாறுகள் உள்ளதாக கருதுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இந்த உண்ணுதல் கோளாறு (Eating Disorder) என்ப து தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்குமாறாக அதிகரிப்பது அல்லது குறைவ தேயாகும். குறிப்பிட்டுச் சொல்லமுடியாத பல்வேறு காரணிகளால் உண் ணுதல் கோளாறு உருவாக வாய்ப்புகள் உள்ளன.
காரணம்

ஒருநபர் முதலில் குறைந்தளவு அல்லது அதிகளவு உணவை எடுத்துக்கொள்வதில் இருந்து படிப்படியாக உருவாகின்றது இந்த உண்ணுதல் கோளாறு. இக்கோ ளாறினால் அவதிப்படும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேறு சில உளவியல் பிரச்சனைகளும்
தென்படுகின்றன அவை மனஉளச்சல், உடல் எடைகுறித்த அச்சம், தாழ்வு மன ப்பான்மை மற்றும் குடும்பசூழல்கள் என்பவையாகும்
ஒருநபர் முதலில் குறைந்தளவு அல்லது அதிகளவு உணவை எடுத்துக்கொள்வதில் இருந்து படிப்படியாக உருவாகின்றது இந்த உண்ணுதல் கோளாறு. இக்கோ ளாறினால் அவதிப்படும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேறு சில உளவியல் பிரச்சனைகளும்
அளவுக்கதிகமாக உண்ணுதல்கோளாறு என்பது பெரும் பசி நோயைப்போலவே இருக்கும், ஆனால் இதில் பாதிக்கப்பட்டவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டபின், அதை வெளி யேற்ற முயலமாட்டார். இதனால்
பாதிக்கப்பட்டவர் பொ துவாக பருமனாகவே காணப்படுவார். இது பொதுவாக பெண்களை விட, ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது.
அறிகுறிகள்
உண்ணுதல்கோளாறு இருக்கும் நபர்கள், பெரும் பாலானோரை விடவும் அதிக உணவை வேகமாக சாப்பிடுவார்கள்.

1) அதிகமாக சாப்பிடுவது அல்லது உணவை வெறுப்பது
1) அதிகமாக சாப்பிடுவது அல்லது உணவை வெறுப்பது
2) அஜீரணக் கோளாறை உருவாக்கும் உணவு வகைகளை விரும்பி எடுத்துக்கொள்வது
3) வழக்கத்திற்கு மாறான நேரங்களில் சாப்பிடுவது
4)பசி எடுக்காதபோதும் அளவுக்கதிகமாக உண்பது
5)பிறர்காணாதவாறு தனியாக அதிகம் சாப்பிடுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது மிதமிஞ்ச நோய் என ப்படும்.
நோய் கண்டறிதல்
உண்ணுதல்கோளாறு என்பது மருத்துவத்தால் குணப்ப
டுத்த கூடிய ஒரு வியாதியே. இந்நோயானது பெரும்பாலும் மனச் சோர்வு, போதை மருந்து நாட்டம் உள்ளிட்ட பிற காரணிகளு டன் பிணைந்தே காணப்படும். சிலஅறிகுறிகளை உதாசீனம் செய்யும் நோயாளிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தலையும் இது ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
டுத்த கூடிய ஒரு வியாதியே. இந்நோயானது பெரும்பாலும் மனச் சோர்வு, போதை மருந்து நாட்டம் உள்ளிட்ட பிற காரணிகளு டன் பிணைந்தே காணப்படும். சிலஅறிகுறிகளை உதாசீனம் செய்யும் நோயாளிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தலையும் இது ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment