Monday, April 30, 2018

மாதுளம் பழச்சாற்றை வெயிலில் வைத்து சில நிமிடங்கள் கழித்து குடித்தால்.

மாதுளம் பழச்சாற்றை வெயிலில் வைத்து சில நிமிடங்கள் கழித்து குடித்தால்

மாதுளம் பழச்சாற்றை வெயிலில் வைத்து சில நிமிடங்கள் கழித்து குடித்தால்
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில்
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக் கும் பழத்தில் சிறந்தது.
அந்த மாதுளம் ( #Pomegranate #Juice)  பழத்தை பிழிந்து அதன் சாற்றை பாத்திரத்தில் விட்டு சிறிதுநேரம் வெயிலில் வைத்தபிறகு அதனை அப்ப‍டியே எடுத்துக்குடிக்கவேண்டும். அவ்வப்போது அவ்வா று குடித்து வந்தால் குடிப்ப‍வர்களது நினைவாற்றல் ( #Memory #Power ) பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதியாகும் மேலும் மாதுளம் பழத்தின் அனைத்து நன்மைகளையும் அவர்கள் பெற்று ஆரோக்கிய வாழ்வினை வாழலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...