Sunday, April 22, 2018

அடேய் பண்ருட்டி தலையா!

கிறித்தவர்கள் இந்த நாட்டுக்குள் வராமல் இந்த நாட்டுக்குள் கல்வியே வந்திருக்காது. வைரமுத்து.
அடேய் பண்ருட்டி தலையா!
இந்த ஆண்டாள் விவகாரத்திற்கு பிறகுதான் இவன் பசுத்தோல் ( இந்து) போர்த்திய புலி ( கிறித்தவன்) என்று தெரிந்தது. இந்த நாட்டில் பிறந்த எவரும் எந்த மதத்தைச் சார்ந்தும் இருக்கலாம். தவறில்லை. ஆனால் காசுக்காக மாறடிக்கிறதும் அதை தெரியாமல் மறைத்து வைத்திருப்பதும் ( வெற்றிகரமாக இதுநாள்வரை மறைத்துத்தான் வைத்திருந்திருக்கிறார்) கடைந்தெடுத்த கயவாளித்தனம். அழகான தங்கள் கிறித்தவ பெயரை மாற்றி இந்து பெயருக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் அனைவருமே தமிழின போராளிகள் என்ற பெயரில் ஓரணியில் இருப்பது இவர்கள் அனைவரும் காசுக்கு மாறடிக்கிறவர்கள் என்பதையும் பிழைப்புக்கு கிறித்தவத்தில் இருக்கிறவர்கள் என்பதையும் ஊர்ஜிதப் படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. நண்பர்களே சரியா? தவறா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...