Tuesday, April 17, 2018

தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவினால்.

தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவினால்

தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவினால்
மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தயிர், அழகையும் அள்ளித்
தருகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? உண்மைதான். கொஞ்ச ம் தயிரை எடுத்து உங்கள் முகத்தில் தடவிக் கொண்டு சிறிது நேரம் ஊற விட்டு அதன்பிறகு கழுவினால் தயிரில் உள்ள லாக்டிக் ( #Lactic ) அமிலம் உங்கள் முகத்தை பளிச்சிட வைப்ப‍தோடு தோலைப் புத்துணர்ச்சிப் பெற செய்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...