Saturday, April 21, 2018

நாலாந்தர நடிகன் எஸ்.வி.சேகர் தலைமுறைவு.

வாய்கிழிய வீர வசனம் பேசுவது...
மாட்டிக்கொண்டவுடன் நான் அவனில்லை என கூச்சமே இல்லாம மன்னிப்புப்கேட்பது...
வழக்கு சிறை என்றவுடன் பின்னங்கால் பிடறியில் பட கொல்லைப்புற வழியில் ஓடி ஒளிந்து கொள்வது...

இந்த அயோக்கியர்கள்...
H.ராஜா... நடிகன் SV சேகர் சில்லுண்டிகள் வரை... ஒரே தரம்தான்...
ஆமாம் நாலாந்தரந்தான்...
இதற்கு பயம் மட்டுமே காரணம் இல்லை. சிறையில் வர்ணாசிரமம் கடைபிடிக்க முடியாது என்பதே தொடை நடுங்க காரணம்.

காலாவதி நடிகன் SV.சேகர் மன்னிப்பு கேட்டார்.
Image may contain: 1 person, smiling, text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...