Monday, April 29, 2019

உலகிலேயே சிறந்த நாடு "சிங்கப்பூர்"...

அந்த நாட்ல அப்படி என்ன தான் இருக்குன்னு பார்ப்போமா..??
"மக்களின் வீடுகளுக்கே மினரல் வாட்டர் தரத்தில் 24 மணி நேரமும் நல்ல குடிநீர்"
"24 மணிநேரமும் நிற்காத மின்சார வசதி"
"சுத்தமான காற்று, மிதமான வெப்பம், அடிக்கடி பெய்யும் மழை"
"நாடு முழுவதும் அழகான சாலைகள் , கோடிக்கணக்கான மரங்கள் , செடிகள், புல்தரைகள்." உள்ள நாடு..
"படித்து முடித்தவுடன் அனைவருக்கும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்" வேலையில்லாதவர்களே நாட்டில் இல்லை..!!
"நேர்மையான அரசியல் தலைவர்களைக் கொண்ட நாடு."
"ஊழல் , லஞ்சம், குற்றங்கள் இல்லாத நாடு"
24 மணிநேரமும் மக்கள் பாதுகாப்பாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.. பெண்கள் தனியே சென்றாலும் பாதுகாப்புடன் சென்று வரலாம்..
உலகத்தின் முதல் தர பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், ஹோட்டல்கள், விமான நிலையம். உள்ள நாடு.!!
நாட்டின் எந்த பகுதிக்கும் செல்ல ரயில், பஸ், டாக்ஸி வசதிகள் குளிர்சாதன வசதியுடன் உண்டு..!!
இது எல்லாவற்றையும் விட நாட்டில் வாழும் பல்வேறு இன மக்களை சம மாக நடத்தும்
சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு..!!
நேர்மையான அழகான நாடு .. எனக்கு பிடித்த நாடு..!! தமிழ் ஆட்சி மொழியாக உள்ள நாடு.!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...