அன்றைய ஐவர் அணியில், ஓபிஎஸ் வெளியேற,
கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ.வாக இல்லை.
வைத்தியலிங்கம் எம்.பி.யாக இருந்ததால் முதல்வர் ஆக முடியாது.
அந்த சூழலில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் ஆக,
தலைமைக்கான தகுதிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது எடப்பாடியார் மட்டுமே.
எனவே எம்.எல்ஏக்கள் கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அன்று
தற்காலிக பொது செயலாளராக இருந்து முன்மொழிந்தது மட்டுமே சசிகலா.
தற்காலிக பொது செயலாளராக இருந்து முன்மொழிந்தது மட்டுமே சசிகலா.
அன்றைய சோக சூழலில்
அம்மாவுடன் தோழியாய் தாதியாய் இருந்த காரணத்தால்
அம்மாவுடன் தோழியாய் தாதியாய் இருந்த காரணத்தால்
கழக முன்னோடிகள் அவர் காலில் விழுவதை கூட தவறாக எண்ணவில்லை.
அம்மாவால் துரத்தப்பட்டு ஒளிந்து திரிந்த
தன் ரத்தமான ஃப்ராடு தினகரன் வசம் கட்சியை சசிகலா ஒப்படைக்க,
முதலில் அமைதி காத்தாலும்,
பின்
தினகரனின் முட்டாள்தனம் கலந்த எதேச்சாதிகாரம் காரணமாக,
பின்
தினகரனின் முட்டாள்தனம் கலந்த எதேச்சாதிகாரம் காரணமாக,
வெடித்த கழகம் ஏகமனதாக தினகரனையும் சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்கியது வரலாறு.
கட்சிதான்
சசிகலாவை தற்காலிக பொது செயலாளர் ஆக்கியது.
சசிகலாவை தற்காலிக பொது செயலாளர் ஆக்கியது.
கட்சி தான்
எடப்பாடியாருக்கு வாகை சூடியது.
எடப்பாடியாருக்கு வாகை சூடியது.
கட்சி தான்
பிரிந்து சென்ற தலைவர்களை அரவணைத்தது.
பிரிந்து சென்ற தலைவர்களை அரவணைத்தது.
கட்சி தான்
பின் மாஃபியா குடும்பத்தை தூக்கி வீசியது.
பின் மாஃபியா குடும்பத்தை தூக்கி வீசியது.
தினகரன்
பலமுறை ஸ்லீப்பர் செல் இருப்பதாக பீற்றினாலும்
பலமுறை ஸ்லீப்பர் செல் இருப்பதாக பீற்றினாலும்
ஸ்லிப்பரால் (செருப்பால்) அடித்து அவனை விரட்டியது.
கட்சி இன்று ...
எடப்பாடியாரை முதல்வராகவும் ஆட்சிக்கு தலைவராகவும் ஏற்றுக்கொண்டு,
எடப்பாடியாரை முதல்வராகவும் ஆட்சிக்கு தலைவராகவும் ஏற்றுக்கொண்டு,
ஓபிஎஸ் அவர்களை கழகத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வழங்கியுள்ளது.
காலம் ...
எடப்பாடியாரை புரட்சித்தலைவர், தலைவி வரிசையில் நிறுத்தியிருக்க காரணம்
எடப்பாடியாரை புரட்சித்தலைவர், தலைவி வரிசையில் நிறுத்தியிருக்க காரணம்
அவர் எளிமையாக மக்களோடு மக்களாக கலந்திருப்பதேயன்றி வேறல்ல.
கடும் வெயிலில் குடையின்றி ஒரு மாதத்திற்கு மேல் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றி
கழகத்தின் வெற்றிக்கு கடினமாக உழைத்து
இன்று அந்த 66 வயது இளைஞர் எடப்பாடியார்
கம்பீரமாக மக்களோடு ஒருவராக நிற்கிறார்.
சசிகலா ஏதோ பதவியை எடப்பாடியாருக்கு பிச்சை போட்ட மாதிரி
பீற்றிக்கொள்ளும் அறிவு கெட்ட முண்டங்களான அமமுகவினரே!
உங்களுக்கு பரிசுப் பொட்டி அல்ல, திருவோடு தான் மிஞ்சும்.

No comments:
Post a Comment