Monday, April 29, 2019

எம்.பி., வீட்டில் அதிரடி, 'ரெய்டு'.

ஆந்திராவை சேர்ந்த ஜனசேனா கட்சி தலைவரும், நந்தியால் தொகுதி, எம்.பி.,யுமான எஸ்.பி.ஒய்.ரெட்டி வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். எம்.பி., ரெட்டியும், அவரது மருமகன் ஸ்ரீதர் ரெட்டியும் நிர்வாக இயக்குனராக உள்ள, நந்தி குழு தொழில் நிறுவனங்கள், பல்வேறு பொதுத்துறை வங்கிகளிடம், 500 கோடி ரூபாய் கடன் பெற்று, திரும்பச் செலுத்தவில்லை. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., நேற்று திடீர் சோதனை நடத்தியது. எம்.பி., ரெட்டி, உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் இருப்பதால், நேற்று சோதனையின் போது, அவர் வீட்டில் இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...