Monday, April 29, 2019

Shocking to read this......

முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்காக வரும் மே 01ம் தேதி 1008 ஶ்ரீவைணவர்கள் பிரபந்தம் சேவிக்கப் போகிறார்கள்...
என்ன செய்ய வேத விற்பனர்கள் 
வேத விற்பனையாலர்களாக மாறி விட்டனர்
கலியில் பணம் தான் பிரதானம் பிற தானமெல்லாம் விதானம் தான் என்று கூறாமல் கூறுகின்றனர்
இனி என்ன வேத விற்பனர்கள் பிரபந்த முடிவில் சாற்றுமுறை என ஒன்று சேவிப்பது உண்டு
பணத்துக்கு ஆசைபட்டு திருக்குவளை ஆசாரியன் இந்து தெய்வங்களை இகழ்ந்த உத்தமனுக்கு ஒரு வாழி திருநாமமும் பாடினால் ஆச்சரியமில்லை
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியோன் வாழியே
விஞ்ஞான ஊழலில் வருமானம் கண்டோன் வாழியே
எத்திக்கும் இசைந்தோடி சொத்து சேர்த்தோன் வாழியே
தனக்கு பின் தலைமை ஏற்க தனயனை அளித்து தொண்டர்களை பித்துகுளிகளாக்கிய பெருந்தகையோன் வாழியே
பூதனையை பெண்ணாய் பெற்றெடுத்து பேயாய் அலைய விட்டோன் வாழியே
வீரமணியை வேடிக்கை மணியாக்கி பகுத்தறிவை பல்லிளிக்க வைத்தோன் வாழியே
திருக்குவளை அவதரித்த திராவிட ஆழ்வார் வாழியே
என்ன ஶ்ரீவைணவ பிராமண சமுதாயமே
உய்ய ஒரே வழி (பணம்)உடையவர் திருவடியே என கூறிவிடலாம்
வாழ்க ஶ்ரீவைணவம்
அரங்கன் மேல் பற்றும் பாசமும் கொண்ட மானமுள்ள எந்த ஶ்ரீவைணவனும் அந்த விழாவிற்க்கு போகமாட்டான்
போகவும் கூடாது
போனால் அவன் ஶ்ரீவைணவனே அல்லன்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...