Saturday, April 27, 2019

சமுதாயத்தின் தீய சக்தி....

பாமக போன்ற சாதி கட்சிகள் இருக்கும் போது சமூக ஒற்றுமை எப்படி ஏற்படும் - திருமாவளவன்.
அப்புறம் அண்ணே,
நாம நடத்துற
சைவ உணவு விடுதி
வியாபாரம் எப்படி போகுது?
நல்லா போயிட்டிருக்கு
தம்பி,
நாம கொள்முதல் பன்ற
அரிசி பருப்பு யெல்லாம்
நல்லா 'மிடுக்கா' இருக்கு,
சமைக்கிற
பூரி தோசை ங்கற
'சரக்கு' யெல்லாம்
நல்லா முறுகலா இருக்கு?
ஆனாலும்
வியாபாரம் குறைவு தான்.
அறிவாலயத்துலே இருந்து
நெறைய ஆர்டர் வரும் ன்னு
எதிர் பார்த்தேன்,
என்ன காரணம் ன்னு
தெரியலே,
தேர்தல் திருவிழா வுல கூட
ரெண்டே ரெண்டு அயிட்டம் தான்
ஆர்டர் வந்தது.
பார்ப்போம்,
கடைய திறந்தாச்சு,
முன்ன பின்ன இருக்குறதாலே
மூடவா முடியும்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...