
ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் . . .
தூக்கம் என்பது மனிதன் உடபட இந்த உலகில் வாழும் பிற உயிரினங்களுக்கு இன்றியமையாதது. ஒரு நல்ல நிம்மதியான தூக்கம் அதாவது
ஒருநாளைக்கு மனிதன் சராசரி யாக 6 மணிநேரம் தூக்கம் இருந் தால் அது அவனது உடலுக்கும் சரி மனதுக்கும் சரி புதிய உற்சாக மும் ஆரோக்கியமும்கூடும் என்ப து தெள்ளத்தெளிவாக தெரியும் உண்மை.
இப்படி தூக்கம்வராமல் சங்கடப்படு பவர்களுக்கு மிக உன்னதமான அரு மையான எளிய பொக்கிஷமாக கிடைத்திருப்பது
ஆரஞ்சு பழமும் சுத்தமான தேனும்! ஆம் தினந்தோரும் இவர்கள் இரவுபடுக்கைக் குசெல்லும்முன் ஆரஞ்சு பழத்தைபிழிந்து வரும் சாற்றில் தேன் கலந்து அருந்தி வந் தால் சுகமான தூக்கத்திற்கு பஞ்சமிருக் காது.
ஆரஞ்சு பழமும் சுத்தமான தேனும்! ஆம் தினந்தோரும் இவர்கள் இரவுபடுக்கைக் குசெல்லும்முன் ஆரஞ்சு பழத்தைபிழிந்து வரும் சாற்றில் தேன் கலந்து அருந்தி வந் தால் சுகமான தூக்கத்திற்கு பஞ்சமிருக் காது.
No comments:
Post a Comment