Wednesday, January 7, 2015

இல்லத்தரசிகளே…! நீங்கள் செய்யக்கூடாத சில காரியங்கள்….

இல்லத்தரசிகளே!. நீங்கள் செய்யக்கூடாத சில காரியங்கள்..
இல்லத்தரசிகளே!.. நீங்கள் செய்யக்கூடாத சில
காரியங்கள்…(சமையலில்)
சமையலில் செய்யக்கூடாதவை…!!
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.
* சூடாக இருக்கும்போது, எலுமிச்சம்பழம் பிழியக் கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக் கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெ யோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...