Thursday, June 1, 2017

எதற்கு பாராட்டு விழா ????

வைரவிழா நாயகர் ...
பாராட்டு விழா ..
நீயா ...
வெட்கமாக இல்லையா ...
எதற்கு பாராட்டு விழா ????
பேரிறஞர் அண்ணா ..
உடல்நிலை பாதிக்கபட்டு ..
வெளிச்சம் படகூடாது என்ற மருத்துவ அறிவுரையை மீறி ...
வேன்டுமென்றே ...
வெளிச்ச விசம் வைத்து ...
பதவியை பெற்றாயே ...
அதற்கா பாராட்டு ...
சர்காரியா கமிசனுக்காக ...
கச்சதீவை தாரை வார்த்தாயே ...
அதற்கா பாராட்டு .....
மு.க.முத்துவுக்காக
புரட்சி தலைவரையும் ...
ஸ்டாலினுக்காக ...
வை.கோ வையும் ..
துரோகி பட்டம் கட்டி ...
கட்சியிலிருந்து ...
நீக்கினாயே ...
அதற்கா பாராட்டு ...
அண்ணாமாலை பல்கலை கழக ..
டாக்டர் பட்டத்துக்காக ..
உதயகுமார் என்ற அப்பாவி ..
மாணவனை கொன்றாயே ...
அதற்கா பாராட்டு ....
கவுன்சிலர் லீலாவதி ...
தா.கிருஷ்ணன் ...
தினகரன் ஊழியர்கள் ...
அ்ணாநகர் ரமேஷ் ...
சாதிக் பாட்சா ....
பொட்டு சுரேஷ்
இவர்களின் மர்ம மரணங்களின்
இன்று வரை யாருக்கும் தெரியாமல் செய்தாயே ...
அதற்கா பாராட்டு ...
ஊழல் மூலம் ...
பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளாயே ...
அதற்கா பாராட்டு ....
முல்லை பெரியாறு பிரச்சனையில் ..
கேரளஅரசுக்கு சிறு கண்டனம் கூட
தெரிவி்க்காமல் ..
தமிழர்களுக்கு செய்த துரோகத்துக்கா பாராட்டு ...
காவிரி பிரச்சனையில் ...
நடுவர்மன்ற தீர்ப்பை கூட
அரசிதழில் வெளியிட வைக்க முடியாத துரோகத்துக்கா பாராட்டு ...
இரன்டு மனி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தி ...
போர்முடிந்ததாக பொய் சொல்லி ..
பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த
அப்பாவி மக்களை வெளிவர செய்து
இலட்சகனக்கான ஈழதமிழர்களை
இலங்கை அரசு கொன்று குவிக்க
துணைபோன துரோக்துக்கா
பாராட்டு ...
மானங்கெட்டவர்களே ...
வெட்கமாக இல்லையா ...
அறுபது ஆண்டுகால துரோகம்
கருனாநிதி ....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...