Friday, February 9, 2018

13:2:2018 சிவராத்திரி.

பல வருடங்களுக்கு முன்னால் வந்த இந்த வருடம் அபூர்வமும் அதிசயமும் நிறைந்த அரிய சிவராத்திரி....
சிவராத்திரி எந்த சிவராத்திரி என்று உங்களுக்கு தெரியுமா? உத்தமோத்தம சிவராத்திரியா அல்லது உத்தம சிவராத்திரியா ?
ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான் செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க வேண்டும்.
சிவ மந்திரம்:
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர்.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர் சேலம் (மாவட்டம்) 636102
சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு மு.கிருஷ்ண மோகன் 8526223399
மாசி மஹா சிவராத்திரி பூஜையின் மகிமைகள்
மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜென்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் மாசி மஹா சிவராத்திரி உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே மாசி மஹா சிவராத்திரி பூஜை செய்து நன்மை பெறலாம்.
மாசி மஹா சிவராத்திரி பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்
1. துன்பம் நீங்கி – இன்பம் எய்துவர்.
2. மலடு நீங்கி – மகப்பேறு பெறுவர்
3. கடன் நீங்கி – தனம் பெறுவர்
4. வறுமை ஒழிந்து – செல்வம் சேர்ப்பர்
5. நோய் நீங்கி – நலம் பெறுவர்.
6. அறியாமை நீங்கி – ஞானம் பெறுவர்
7. பாவம் தொலைந்து – புண்ணியம் எய்துவர்
8. பிறவி ஒழித்து – முக்தி அடைவர்
மாசி மஹா சிவராத்திரி பூஜை அன்று முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்
1. அபிஷேக வேளையில் பால் கொடுத்தால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்
2. தயிர் கொடுத்தால் – பல வளமும் உண்டாகும்
3. தேன் கொடுத்தால் – இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் கொடுத்தால் – விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் தந்தால் – செல்வச் செழிப்பு ஏற்படும்
6. நெய் கொடுத்தால் – முக்திப் பேறு கிட்டும்
7. இளநீர் தந்தால் – நல்ல மக்கட்பேறு
8. சர்க்கரை கொடுத்தால் – எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் தைலம் கொடுத்தால் – சுகவாழ்வு
10. சந்தனம் கொடுத்தால் – சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் கொடுத்தால் – தெய்வ தரிசனம் கிட்டும்
எங்கள் பக்கத்தை பின் தொடர்ந்து வாசிக்கும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல கோடி. சில அரியவகை குனம் கொண்ட மனிதர்கள் நான் பதிவிடும் அனைத்தையும் அவர்கள் பெயர்கள் போட்டு பதிவிடுவது மிக பெரிய இறைவனுக்கும் நீங்கள் செய்யும் மிக பெரிய துரோகம் ஆகையால் நீங்கள் பதிவிடுங்கள் அதில் ஒன்றும் தவறு இல்லை எங்கள் பெயருடன் பதிவிடுங்கள் இல்லை யெனில் நீங்கள் சுயமாக சிந்தித்து பதிவிடுங்கள் உங்களுடைய வீட்டீல் திருடு போகும் போது உங்கள் மனம் எப்படி பரிதாப நிலைக்கு வருமோ அதனை எங்களுக்கு கொடுப்பது போல நினைத்து நீங்கள் துன்பம் பட வேண்டாம் மீறி செய்தால் சிவ சக்தியின் அருள் 100 சதவீதம் உங்களுக்கு கிடைக்காது இது நிச்சயம்.
சிவ சக்தியின் அருளால் இன்னும் நிறைய அரிய தகவலுடன் பாகம் 2 தொடரும் உங்கள் நல்ல மனிதர்களின் ஆசீர்வாதங்களுடன்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...