Monday, February 19, 2018

எந்த நோய்க்கு எந்த வகையான அரிசியை சோறுபொங்கி சாப்பிட வேண்டும் – ஓரரிய அலசல்.

எந்த நோய்க்கு எந்த வகையான அரிசியை சோறுபொங்கி சாப்பிட வேண்டும் – ஓரரிய அலசல்

எந்த நோய்க்கு எந்த வகையான அரிசியை சோறுபொங்கி சாப்பிட வேண்டும் – ஓரரிய அலசல்
நல்ல எதிர்ப்புச் சக்தி மற்றும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நம்ம‍ ஊர்
அரிசிச்சோறு. ஆனால் இந்த அரிசி என்றாலே ஏதோ உடலுக்கு தீங்கிழைப்ப‍து போ ன்று அயல்நாட்டு வணிகநிறுவனங்களும் நம்ம‍ ஊர் ஊடகங்களும் விளம்பரங்கள் மூலம் ஏமாற்றி ஏமாற்றியே அவர்களது ஆரோக்கியமற்ற‍ நோய்களை அள்ளித்தரும் உணவுக ளை இங்கே சந்தைப்படுத்தி, அதனை விற்றுவரு கின்றன• ஆனால் நம்ம‍ ஊர் மக்க‍ ளும் அவர்களின் கவர்ச்சி விளம்பரங்களுக்கும் ஆசை வார்த்தைகளுக்கும் மயங்கி அதனை உட்கொண்டு பின்னாளில் வரும் நோய்களுக்கு ஆளாகி ன்றனர்.
ஆனால் நம்ம‍ ஊரின் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா? இதோ பாருங்கள் எந்த நோய்க்கு எந்தவகையான அரிசியை சோறு பொங்கி சாப்பிட வேண்டும் என்ற பட்டியல் உண்டு நம்மிடம் இனி ஏமாறாதீங்க
1. கருப்பு கவுணி அரிசி
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார் அரிசி :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும்.
9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. தங்கச்சம்பா அரிசி :
பல், இதயம் வலுவாகும்.
11. கருங்குறுவை அரிசி :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. கருடன் சம்பா அரிசி :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. கார் அரிசி :
தோல் நோய் சரியாகும்.
14. குடை வாழை அரிசி :
குடல் சுத்தமாகும்.
15. கிச்சிலி சம்பா அரிசி :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. நீலம் சம்பா அரிசி :
இரத்த சோகை நீங்கும்.
17.சீரகச் சம்பா அரிசி :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. தூய மல்லி அரிசி :
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. குழியடிச்சான் அரிசி :
தாய்ப்பால் ஊறும்.
20.சேலம் சன்னா அரிசி :
தசை, நரம்பு


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...