Wednesday, February 14, 2018

நந்தி.....

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*சிவன் கோவில் நந்தியை எத்தனைமுறை வலம் வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..?*
🌺சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்குரிய பலன்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.🌸
🌿மும்முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும்.🍁
🌿5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும்.🍁
🌿7 முறை வலம்வந்தால் – நல்ல குணம் உண்டாகும்.🍁
🌿9 முறை வலம்வந்தால் – குழந்தை பாக்கியம் உண்டாகும்.🍁
🌿11 முறை வலம்வந்தால் – நீண்ட ஆயுள் கிட்டும்.🍁
🌿13 முறை வலம்வந்தால் – வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.🍁
🌿15 முறை வலம்வந்தால் – செல்வம் ஸித்திக்கும்; வறுமை விலகும்.🍁
🌿17 முறை வலம்வந்தால் – செல்வம் பெருகும்.🍁
🌿108 முறை வலம்வந்தால் – அஸ்வமேத யாகம் செய்த பலன்.🍁
🌿1008 முறை வலம்வந்தால் – ஒரு வருட தீட்சையாக பலன் கிடைக்கும்...🍁
ஓம் நமசிவாய
Show more reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...