
குழந்தைக்கு ஆபத்து- தாய், கோபத்தில் இருக்கும்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால்…
குழந்தை இறந்துவிடும்…- கோபத்தில் தாய் இருக்கும்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால்…
10 மாதங்கள் கருவில் சுமந்து ஈன்றெடுத்த தன் குழந்தைக்கு,
கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன்குழந்தைக்கு தாய்ப்பா ல் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த
பாலை யே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகி றதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது (While Mother Milk feed) அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள்.
கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கு எடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது. கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழக வேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலு ம்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்ப
வரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளை வுகளை ஏற்படுத்தி விடக்கூடாது. கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது. கோபத்தோடு தன்குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம். கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும்
சீர்கு லைகிறது. உடல்பதறுகிறது. உடலில்சோர்வு ஏற்படுகிறது. மறுபடி யும் உடல் தன்னிலைக்கு வர பல மணிநேரங்கள் ஆகின்றன. என வே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றி கொள்ளவும். தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம்
வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.


கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவ தையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். #Mother Feed #Milk feed

No comments:
Post a Comment