Saturday, February 10, 2018

மரம் நடுவதன் அவசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

 மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :

1. தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாசு நிறைந்த சூழலை மரங்கள் தூய்மைப்படுத்தும்.
2. மரங்கள் தூய்மையான காற்றை வழங்கும்.
3. மரங்கள் வெப்பம் தணிக்கும்.
4. மரங்கள் பறவைகளின் சரணாலயம்.
5. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.
6. நிலத்தடி நீரைக் காக்கும்.
7. முக்கியமாக மழை பெய்ய பெரிதும் உதவுகின்றன.
8. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன.
9. மருந்தாக பயன்படுகின்றன.
10. அழகு தரும் மர வேலைபாடுகளுக்கு உதவுகின்றன.
11. இயற்கை உரம் தருகின்றன.
12. இயற்கை சீற்ற அழிவை தடுக்கின்றன.
13. வீடு, கட்டடங்கள் கட்ட பயன்படுகின்றன.
14. நோய் தடுப்புக்கு உதவுகின்றன.
எனவே அன்பர்களே !
மரங்களை வளர்ப்போம் !
காடுகளை உருவாக்குவோம் !
மழை பெறுவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...