Tuesday, May 8, 2018

ஊறுகாய்-ஐ தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்.

ஊறுகாய்-ஐ தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

ஊறுகாய்-ஐ தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்
ஊறுகாய் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவாக மாறிவிட்டது. சாப்பாட்டிற்கு
பொரியல் இல்லை என்றால் உடனே ஊறுகாய் ( #Pickle ) வைத்து சாப்பிட்டு எழுகிறோம்.  ஆனால், இப்படி தினமும் ஊறுகாயை எடுத் துக் கொண்டால் பல்வேறு உடல்நல பிரச்சனை சந்திக்க நேரிடும். அவை என்னவென்பதை காண்போம்…
தினமும் ஊறுகாய் சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இதை படியுங்க …

# ஊறுகாயில் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால் சுவை அதிகமாக இருந்தாலும், இது உடல் நலத்தி ற்கு நல்லதல்ல.

# ஊறுகாயை தொடர்ந்து சாப்பிடுவதால் அடிவயிற்றில் வலி, பிடிப்பு க்கள், சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும். 

# ஊறுகாயில் மசாலா சேர்க்கப்படுவதால், அல்சர் பிரச்சனை ஏற்படக்கூடும். 

# இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழு த்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

# நீரிழிவு நோய் இருப்பவர்களும், ஊறுகாயை தவிர்க்க வேண்டும். இல்லா விட்டால் மோசமான நிலைமையை சந்திக்கக்கூடும்.
 
#ஊறுகாயில் உள்ள எண்ணெய் இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுக ளின் அளவை அதிகரித்து இதயநோய்க்கு வழிவகுக்கும்.

# ஊறுகாயில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...