Wednesday, May 16, 2018

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால் செயல்அலுவலகம் முற்றுகையிடப்படுமோ?

கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று - யார் ஆட்சியமைக்க போகிறார்கள் - இன்று
நண்பர்களே நம் தமிழ் நாட்டின் தலையெழுத்தை கொஞ்சம் பார்ப்போமா
இன்று உச்ச நீதி மன்றத்தில் தமிழகத்து சாதகமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன
1. காவேரி மேலாண்மை வாரியம் என்று அழைக்கப்படும்
2. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில்
3. இதன் செயல் அலுவலகம் பெங்களூருவில்
4.காவேரி மேலாண்மை வாரியம் நீர் பங்கீடு பற்றி எடுக்கும் முடிவே இறுதியானது. இதில் மத்திய அரசுக்கு வேலையில்லை
5. காவேரி மேலாண்மை வாரியம் முழு அதிகாரம் கொண்ட அமைப்பு மற்றும் இந்த அமைப்பை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது.

கர்நாடகாவில் மழை பொழிந்தது அணைகள் எல்லாம் நிரம்பி வேற வழியில்லாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள திறந்து விட்டால் தான் உண்டு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...