Sunday, May 6, 2018

அம்மாவிற்கு மணிமண்டம் அமைப்பதை விரும்பாத தினகரனின் கும்பல்...

இரும்பு மங்கையின் நினைவை போற்றும் வகையில் பீனிக்ஸ் பறவை 😘😘😘😘😍😍😍😍😍
என்றும் இனி வங்க கரையோரம் ஒலிக்கும் ஜெ. ஜெயலலிதா என்னும் நான் ....மக்களால் நான் மக்களுக்காகவே நான் ✌️✌️✌️




தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஐயா மாண்புமிகு திரு ஓ #பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு திரு எடப்பாடி K பழனிசாமி அவர்கள்,அமைச்சர் பெருமக்கள் ,மூத்த கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்...
Image may contain: outdoor





No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...