சபாஷ்... எந்த கட்சியையும் சாராத ஒருவர்...
ஒரூ டிவி விவாத மேடையில் #உதயநிதி யை
வறுத்தெடுத்த துணிச்சல்...
திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்த என்ன தகுதி இருக்கிறது.???
ஒரூ டிவி விவாத மேடையில் #உதயநிதி யை
வறுத்தெடுத்த துணிச்சல்...
திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்த என்ன தகுதி இருக்கிறது.???
இவனுங்க எவனுக்குமே...
#மோடி யின் பெயரை உச்சரிக்க கூட தகுதியில்லை திமுகவினருக்கு...
#மோடி யின் பெயரை உச்சரிக்க கூட தகுதியில்லை திமுகவினருக்கு...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வழக்குகளும்-திருட்டு திமுக கை வரிசையும்
1.துரைமுருகன்-மனைவி ஆகியோர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு -வேலூர் நீதிமன்றத்தில்
2.எ.வ.வேலு &மனைவி ஆகியோர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு -திருவண்ணாமலை நீதிமன்றத்தில்
3.பொங்கலூர் பழனிச்சாமி வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு -கோவை நீதிமன்றத்தில்
4.கீதா ஜீவன்-மீது 2.31 கோடி சொத்து குவிப்பு வழக்கு -தூத்துக்குடி நீதிமன்றத்தில்
5.சுரேஷ்ராஜன்&மனைவி தந்தை-தாய் மீது 14.82 கோடி சொத்து குவிப்பு வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில்
6.என்.கே.கே.பி.ராஜா& மனைவிகள் மீது சொத்து குவிப்பு வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில்
7.கே.என்.நேரு &மனைவி-மகன் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்
8.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்&மனைவி மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் &உச்சமன்றத்தில்
9.தங்கம் தென்னரசு&மனைவி வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில்
ஆக ஒழுங்காக விசாரணை நடத்தி தீர்ப்பு வரும் பட்சத்தில் 7 எம்எல்ஏ சீட் காலி
போன வாரம் தீர்ப்பால் புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி எம்எல்ஏ அசோக் ஆனந்த பதவி காலி
இல்ல வழக்கம் போல மேல்முறையீடு செய்து &வாய்தா வாங்கியே நாட்களை கடத்துவானுங்க சட்டம் ஒரு சாக்கடை என்பதாலே...
இனத்தை காட்டி கொடுத்து திமுகவினர் இலங்கையிலும் சொத்து குவிப்பு ...
பிணங்களை வைத்து வாக்கு தேடும் திமுக உபிக்கள் திருந்த முயற்சிக்கலாம்...
“நான்கு இயக்குநர்களில் மூவர் பெயர்கள் சுந்தீப் ஆனந்த ஜெகத்ரட்சகன், ஸ்ரீநிஷா ஜெகத்ரட்சகன் மற்றும் அனுசியா ஜெகத்ரட்சகன் என்று குறிப்பிட்டு சென்னை முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இம்மூவரும் அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் மகன், மகள், மற்றும் மனைவி ஆவார்கள்.
ஏற்கனவே திமுக கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் கசிய தொடங்கினால் நாடு கடந்த ஊழல் விவகாரத்திலும் பங்கெடுத்த கட்சியாக திமுக விளங்கும்”....
இலங்கை சரித்திரத்தில் இல்லாத வகையில் 27000 கோடிகளை முதலீடு செய்த விவகாரத்தில் சிக்கியுள்ளது திமுக
ஜெகத்ரட்சகனின் "சில்வர் பார்க் இண்டெர்நேஷனல்" நிறுவனம். சில்வர் பார்க் இண்டர்நேஷனல் எனும் ஜெகத்ரட்சகனின் இந்த நிறுவனத்தில் அவர் மனைவி அனுசூயா, மகன் சுந்தீப் ஆனந்த், மகள் ஸ்ரீ நிஷா என குடும்பமே இயக்குநர்கள்.
2014 தேர்தல் அறிக்கை படி ஜெகத்ரட்சகனின் ஆண்டு வருமானம் வெறும் 15.5 லட்சம் மட்டுமே !! எங்கிருந்து வந்தது 270000000000 ரூபாய்கள் ?
விஞ்ஞான பூர்வமாக கொள்ளையடிக்கப்பட்ட 2ஜி பணத்தை, நீதிமன்றமே கொள்ளை நடந்துள்ளது ஆனால் போதிய ஆதாரம் இல்லை என கூறிய நிலையில், கனிமொழியும் ஆ ராசாவும் விடுதலை ஆனார்கள். அந்த பணம்தான் ஜெகத்ரட்சகன் மூலமாக இலங்கை சென்றுள்ளதா எனும் ஐயம் எழுந்துள்ளது.
ஸ்டாலின் பதில் சொல்வாரா ?
No comments:
Post a Comment