ஒரு ஹாஸ்டல்ல 100 பேர் இருந்தாங்க. அந்த ஹாஸ்டல் கேன்டீனில் தினமும் உப்புமாவா போட்டுகிட்டிருந்தாங்க. மாணவர்களில் பலருக்கும் செம கடுப்பு. ஒருநாள் அவங்கல்லாம் சேர்ந்து வார்டன்கிட்டே போய் மெனு மாத்தணும்னு சொன்னாங்க.
அதே ஹாஸ்டல்ல 20 பேர் உப்புமா பிரியர்கள். மெனுவை மாத்தறது அவங்களுக்குப் புடிக்கலே.
வார்டன் பார்த்தாரு. மல்டிபிள் சாய்ஸ் மாதிரி ஒரு லிஸ்ட் குடுத்து, அதில் விருப்பமானதை தேர்வு செய்யச் சொன்னார். அதில் உப்புமாவும் இருந்துச்சு.
உப்புமா பிரியர்கள் 20 பேரும் உப்புமாவை செலக்ட் செஞ்சாங்க.
உப்புமா பிடிக்காத பசங்க, தோசை, சப்பாத்தி, பிரெட்-பட்டர், பிரெட் ஆம்லெட், பொங்கல், இட்லி-வடைன்னு ஆளாளுக்கு அவங்களுக்குப் பிடிச்சதை டிக் பண்ணிக் குடுத்தாங்க. ஒவ்வொரு ஐட்டத்துக்கும் 10-15 ஆதரவுதான் கிடைச்சுது.
அதனால்......மறுபடி உப்புமாவே பிரத்யேக உணவாயிடுச்சு.
************
அதனால் நான் இப்போது என்ன சொல்ல வருகிறேன் என்றால் ,
பா.ஜ.க.-வை வெறுப்பதாக நினைத்து மற்ற கட்சிகளின் மேல் ஆசைப்பட்டு உங்கள் ஓட்டுகளை சிதறவிடாமல் தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
No comments:
Post a Comment