Monday, June 29, 2020

அட மானங்கெட்ட மதியிழந்த ஊழல்வாதியே ... வாயை மூடும் .

பாக்கிஸ்தானிற்கு கள்ள நோட்டு அச்சடிக்க
நீங்கள் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை அதிக விலைக்கு ஏலத்திற்கு
கேட்டது பாக்கிஸ்தான் என்று
பச்சோந்தி கதை பேசி
விற்றீர்களே ....
இந்திய பொருளாதாரத்தையும்
இறையாண்மையும்
சீர் குலைக்க அலையும் பாக்கிஸ்தான் கள்ள நோட்டுக்களை அச்சடிக்க
இந்தா பிடி ,
சவுகரியமாக கள்ள நோட்டை அடி னு தானே விற்றீர்கள். மனசாட்சியை சோனியாவின் காலடியில் அடகு வைத்து விட்டு.
இந்தியாவின் பரம எதிரியான பாக்கிஸ்தானிற்கு இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை விற்கலாமா நீங்கள் ????
ஒரு நல்ல நிதியமைச்சர் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செய்யக்கூடிய காரியமா இது ????
அதற்காக இந்திய மக்களிடமும்
தேசத்தை நேசித்து அயராது உழைக்கும் பிரதமர் மோதியிடமும்
மன்னிப்பு கேட்கச் தயாரா நீங்கள் ???
சீனா இந்திய எல்லைகளில்
இந்தளவு அத்து மீறுவதற்கு காரணமே
காங்கிரசின் நீண்ட நெடுங்கால ஆட்சியின் கைலாகத்தனம் தான் .
உங்கள் காங்கிரஸ் ஆட்சியின் பேடித்தனமான சீன ஜால்ரா தான் இதற்கு பொறுப்பு .
இந்தியாவை எல்லைப் பிரச்சனைகளில் சதா வம்பிற்கு இழுக்கும் சீனாவின்
சீன தூதரகத்திலிருந்து ராஜீவ் அறக்கட்டளைக்கு நிதி வந்தது
எந்த பேரத்தின் அடிப்படையில் என்று இந்தியாவின்
நிதி மந்திரியாகவும்
உள்துறை மந்திரியாகவும் இருந்த நீங்கள் விளக்குவீர்களா ????
இல்லை பிரதமராக பதவி வகித்து மறைந்த
ராஜிவ் மனைவி இத்தாலி சோனியா இதற்கான விளக்கம்
தருவாரா ?
அது மட்டுமா
உங்கள் காங்கிரசின் அரைகுறை இளவல்
ராகுல்
இந்திய சீன டோக்லான்
எல்லை பிரச்சினையின் போது
சீனத் தூதரை திருட்டுத்தனமாக சந்தித்த ரகசியத்தின்
பின்னணி என்ன என்பதை ராகுல் பிரதமருக்கும்
நாட்டு மக்களுக்கும் விளக்குவாரா ????
உங்கள் காங்கிரஸ் தலைவியாக இத்தாலி சோனியா பொறுப்பேற்ற
பிறகு தான்
மதசார்பற்ற இந்தியா
கிறுத்துவ
மத மாற்றத்தின் கிடுக்கிப் பிடியில் சிக்கி
இந்துக் கோயில்கள் எல்லாம்
கிறுத்துவ மிசினரிகளால்
ஆக்கிரமிக்கப்பட்டது .
இந்திய நலன்களுக்காவும்
பாதுகாப்பிற்காகவும்
பிரதமர் மோதி கொண்டு வந்த
சிஏஏ , என் பி ஆர் சட்டங்களை
தவறாக சித்தரித்து நேரிடையாகவும் , மறைமுகமாகவும் போராட்டங்களை தூண்டி
பல தேசத்துரோக வேலைகளை செய்து வருகின்றீர்கள் .
உங்கள் கறை படிந்த காங்கிரஸ் கைகளின்
கைங்கரிய வேலைகள்
இந்திய சீன எல்லைகளில் விளையாடி வருகின்றதை நாடறியும் .
ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு எதற்காக சீனத்தூதரகம் பணத்தை நன்கொடையாக
அள்ளித் தந்தது ???
அதற்கு காங்கிரசின் ஜகஜால
கிரிமினல்கள் பதில் சொல்லுங்கள் முதலில் .
பணத்தை
திருப்பி தருவதை பற்றி
பேசிய நீங்கள்
பணம் வந்ததை ஒப்புக் கொண்ட கள்ளத் திருடர்களாக
கதை பேசி பிரதமரை பார்த்து
கேள்வி கேட்க வெட்கமில்லையா ??
இந்திய நாட்டை சீனாவிற்கு
கால் அமுக்குவதற்காக
பேரம் பேசி பெறப்பட்ட நன்கொடையா அது ???
மனசாட்சி உள்ளவர்களிடம் கேட்டால் உண்மைகள்
வெளி வரும் .
தேசத்தின் தன்மானத்தை
தன் சுயலாபங்களுக்காக
அடகு வைத்து
பொய்சாட்சிகளாக நடமாடுபவர்களிடம் ரோசமும்
உண்மையும் எங்கிருந்து வரும் ????
காங்கிரசின் கறை படிந்த
ஊழல் ஆட்சிக்கு
அச்சாரமாகத் தான்
நீங்கள் யாரை
பிரதம வேட்பாளராக முன்மொழிந்து நிறுத்தினீர்களோ ,
அவரை அவர் சொந்த தொகுதியில் தோற்கடித்தார்கள்
தேசத்தை நேசிக்கும் உண்மையான மக்கள் .
இனி காங்கிரசின்
ஊழல் கைகள் அனைவரும் இப்படி வெட்டு வேத்து அறிக்கைகளை விட்டு
அரசியல் செய்து கொள்ள வேண்டியது தான் .
இனி கரப்சன் ஆப் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதென்பது
கனவிலும் கூட நடக்காது
மிஸ்டர் சிதம்பரம் .
😡😡😡😡😡😡😡😡😡😡😡

Image may contain: 1 person, eyeglasses and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...