Monday, June 29, 2020

சுதந்திரத்தில் வாழும் நாம் அவரைப் போற்றி நினைக்காவிட்டாலும் தூற்றாமல் இருந்தால் போதும்.

சுதந்திரப் போராட்டக் காலம். கலகம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 46 விடுதலைப் போராட்ட வீரர்களின் சார்பாக வெள்ளைக்கார நீதிபதி முன்பாக வாதம் செய்கிறார் அவர்.
👉 நடுவில் வழக்கறிஞரின் உதவியாளர் வந்து ரகசியமாக ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார்.
👉 அதைப் பார்த்துவிட்டு கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வாதத்தைத் தொடர்கிறார்.
👉 உணவு இடைவேளையில் நீதிபதி அவரை அழைத்து "அதென்ன காகிதம்?'' என்றுக் கேட்க..
👉 "என் மனவி இறந்துவிட்டதாகச் செய்தி சொன்ன தந்தி'' என்றார் அவர்.
👉 பதறிய நீதிபதி,"அப்படியே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கலாமே?'' என்று கேட்ட போது அவர் சொன்னார்,
👉 "உடனே நான் போவதனால் பிரிந்த உயிரை மீட்டு வர சாத்தியமில்லை. ஆனால் என் வாதத்தால் 46 உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்பாமல் மீ்ட்க சாத்தியமிருக்கிறதே..''
👉 வியந்துபோன நிதிபதி 46 பேரையும் விடுதலை செய்தார்.
🙏 அந்த வழக்கறிஞர்:
🙏 சர்தார் வல்லபாய் பட்டேல்.
பாரத தேசத்தில் தற்போது நாட்டை காட்டுயும் கூட்டியும் கொடுக்கும் அரசியல்வாதிகள் மலிந்து கிடக்கின்றனர் அவர்களை களை எடுப்பதே தற்போதைய காலத்தின் கட்டாயமாக உள்ளது
👉தெய்வங்களாகவழிபடக்கூடியஇப்படியான அருமையான மனிதர்கள்
வாழ்ந்து சென்ற பூமி:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...