Thursday, June 25, 2020

எப்படி இருக்கும் மனவேதனை.

இறந்தவர்கள் ..
மூச்சு தினறி கூட இறந்தார்கள் ..
என்றே வைத்து கொள்வோம் ..
ஒரு முதல்வர் ...
அதுவும் காவல்துறையின் அமைச்சர் ..
போஸ்ட்மார்ட்டம் நடப்பதற்க்கு முன்பே ...
மூச்சு தினறிதான் இறந்தார்கள் ...
என்று பேட்டி தருகிறார் ...
எந்த விசாரனையும் தொடங்கும் முன்பே ...
தீர்ப்பை முதல்வர் ..
சொல்லலாமா ???
இது விசாரனையை திசை திருப்பாதா ???
விசாரிப்பவர்கள் ...
நேர்மையாக நடத்துவார்களா ???
காவல்துறை அதிகாரிகளை
ஏன் சஸ்பென்ட் செய்ய வேண்டும் ???
20 இலட்சம் நிவாரன தொகை
ஏன் அறிவிக்க வேண்டும் ???
இதற்கு முன் லாக்கப்பில்
இறந்த எந்த கைதிக்காவது ..
10 இலட்ச ரூபாய் ..
நிவாரனம் வழங்கபட்டுள்ளதா ???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...