Monday, June 29, 2020

விளக்குஏற்றுதல்.


நாம் எப்போதும் நமது வாழ்வின் ஒரு அங்கமாக செயல்முறையில் இருப்பது தீபம் ஏற்றும் முறை .
ஔி வந்தால் இருள் அகலும் என்பது நமக்கு தொிந்ததே .
ஆகவே கொராணா என்னும் இருள் இந்த உலகை விட்டு அகலவும்
நம்மை விட்டு இந்த கொராணா இருளில் மூழ்கி உயிாிழந்த நம் உலக சொந்தங்களுக்காக நினைவு அஞ்சலியாக நினைத்து தீபம் ஏற்றுவோம் .
இதில் அரசியல் மதச்சாயங்கள் பூச வேண்டாம் .காரணம் நெருப்பிற்கு மதமும் கிடையாது அரசியல் செய்யவும் தொியாது .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...