Saturday, June 27, 2020

வருத்தம் அளிக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த #ராஜ்_தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி நல்லிரவு உயிரிழந்தார்.
மீண்டு வர போராடிய வேல்முருகன் நம்மை விட்டு பிரிந்தார்...அவரை இழந்து வாடும் மனைவி செவிலியர் சண்முகசுந்தரி, அவர்தம் 12 வயது மகன் மற்றும் அவரது சக ஊழியர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். #அஞ்சலி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...