Monday, June 29, 2020

அப்போ திமுக கட்சி,பிரிந்து சென்ற அதிமுக காரர்களினால் பலம் பெற்றுள்ளது ,அப்போ திமுக வெறும் பூஜியம்.

அஇஅதிமுக விலிருந்து போனவர்கள். அடுத்த கட்சியில் ராஜநடை போடுவார்கள்.....விலகி போனவர்கள் பற்றி கேள்விக்கு அம்மாவின் .... பதில்.....செருப்பு பிஞ்சி போச்சி அது காலை கடித்தால் தூக்கி எரிவதுதான் சரி.........அம்மாவின் பொன் மொழி....... இங்கிருந்து போனவன்.. அடுத்தகட்சியில்.மா.வட்டச்செயலாளர்..புரட்சித்தலைவர்காலத்தில்..போக்குவரத்து அமைச்சராக முத்துசாமி..இப்போம் ஈரோடு மேற்க்கு மாவட்டச்செயலாளர்.பஸ் கண்டக்டர் தண்டாராம் பட்டு வேலு ...என்ற எ.வ.வேலு.... திருவண்ணாமலை மா.செ.... வடசென்னை சேகர்பாபு.அங்கெயும் வடசென்னை..... K.K.SSRR.நீண்ட இன்சியல் பெயர் கொண்ட விருது நகர் கி.மா.வ..M.dmk.லிருந்து வந்த செந்தில் முருகன்என்றஅஞௌசி கட்சி அம்மாவாசை.... பாலாஜி.கரூர் மாவ...ஆஸ்டின் கன்னியாகுமரி..அஇஅதிமுக தொண்டர்களின் உழைப்பால்ஓட்டு வாங்கி .அங்க MLA.....தேனி தகரச்செல்வம்.....இப்படி லிஸ்ட் எடுத்தால் இங்கிருந்து முகவரி தேடி அங்கு சேர்வது ....அம்மாபாணியில்.... வார் அறுந்த செருப்பு...... மொனை மளங்கிய கட்ட விளக்கு மாரு...... தூக்கி போடும் தூமத்துணி...... கருவாடு மீனாகாது..... காகிதபூ மணக்காது..... கறந்த பால் மடி புகாது...கட்டை வண்டியன் சண்டியன் கட்சி மீண்டும் ஆட்சி என்ற பேச்சிக்கு இடமீல்லை..... அம்மாவின் ஆயுளை குறைக்க அடுக்காடுக்கா வழக்குபோட்ட சண்டாளன் கருணாநிதியும் அவன் பெத்துப்போட்ட நச்சவரங்களை அழிதொழிப்பதெ....அஇஅதிமுக தொண்டர்கள் சபதம் எடுக்க வேண்டும்... .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...