Sunday, June 28, 2020

ஆட்சிக்கு வரும் முன்னே இத்தனை அழிச்சாட்டியமா??

மாவட்ட எல்லைகள் முடப்பட்டிருக்கும் போது ஒரு நபர் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஈபாஸ் வேண்டும் அப்படியே ஈபாஸ் பெற்று சென்றாலும் அவர் 15நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் இது இப்போது #தமிழகத்தில் உள்ள நடைமுறை சட்டம்.....
செண்ணையிலிருந்து சாத்தான்குளம் சென்ற திமுக #உதயநிதி தன்னை தனிமைப்படுத்தாமல் சாமானிய பொதுமக்களை சந்தித்திருகிறார் இவர் மூலம் நோய் தொற்று பரவாது என்று உறுதியாக சொல்ல முடியுமா????
மேலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்றால் இவர் சட்டப்படி தன்டிக்கப்படுவாரா???? என்பது ஒரு சாமானியனின் கேள்வி.... தமிழக அரசு விளக்கம் கொடுக்குமா???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...