Wednesday, June 21, 2023

கல்லறை மாதிரி இருக்கு😌

 சென்னை மறுமலர்ச்சி தலைமைக் கழகமான " தாயகத்தின் நுழைவு வாசலில் உள்ள அண்ணா சிலை கீழே உள்ள கல் வெட்டு.

2005 ல் திறந்து வைக்கபட்டுள்ளது.
சிலை திறப்பின் போது மதிமுகவில் இருந்தவர்கள் கண்ணப்பன் போன்றவர்கள் கட்சியை விட்டு போய் விட்டார்கள் போல ,
போன 3, 4 பெயர்கள் கருப்பு மையால் அழிக்கபட்டுள்ளது.
இப்போது துரைசாமி கிளம்பி விட்டார்.அவர் பெயர் எப்போது அழிப்பார்களோ.
கடைசியில் வை.கோ பெயர் மட்டும் இருக்கும் என நினைக்கிறேன்.
May be an image of text that says 'மறபவரக்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர்: வைகோ துணைப் பொதுச் செயலாளர்கள்: நாசரேத் துரை மல்லை சி.இ.சத்யா 17-1-1994 முதல் 14-9-1996 வரை கலைப்புலி தாயகம் இயங்கிட கட்டிடம் தந்தவர்: சிலை மறுமலர்ச்சி தொழிலாளர் வழங்கியோர்: திருப்பூர் .துரைசாமி செயலாளர்- முன்னணிப் பொதுச்'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...