Wednesday, June 21, 2023

இறைவன் என்ன செய்வான்??

 திமுக 2021ம் வருடம் மே மாதம் ஆட்சிக்கு வந்தவுடன் ஏறக்குறைய 150 கோவில்கள் தமிழ் நாட்டில் இடிக்கப்பட்டன. இதில் புராதன கோவில்களும் அடங்கும். தாம்பரம் ராமர் கோவில், GST ரோடில் அமைந்திருந்த சரஸ்வதி, லக்ஷ்மி,பார்வதி கோவில்கள் மற்றும் பன்னாரி அம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி, கருப்பராயன் கோவில், முனீஸ்வரன் கோவில் போன்ற சில குறிப்பிடத்தக்கவை. மக்கள் மன்னிக்கா விட்டாலும் காலப்போக்கில் மறந்து விடுவார்கள். ஆனால் தெய்வம்? அது தான் இப்பொழுது திமுகவினரை ஆட்டிப்படைக்கிறது என்று நினைக்கிறேன். செந்தில் பாலாஜி கைது மூலம் இதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருக்கிறது. அவர்கள் கொட்டம் கடவுள் அருளால் அழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...