Tuesday, June 20, 2023

ஒரு உண்மை சம்பவம் .

 என்னுடைய நண்பர் சீருடை அணிந்த அரசாங்க பணியில் இருக்கும் நபர் .. தற்போது பணி உயர்வு ஆணைக்காக காத்து கொண்டு இருக்கும் நபர். அவர் தன்னுடைய குழந்தையின் பள்ளிக்கூட பேக் கிழிந்து விட்டதால் அதை தைக்க ஒரு "தனியார் " நபரிடம் கொடுத்து இருக்கிறார்.. அவர்களும் இரண்டு நாட்களில் தைத்து தருகிறேன் என்று சொல்லி ஒரு வாரமாகியும் தைத்து தர வில்லை.. நண்பரும் பேக் வாங்க கடைக்கு சென்று பேசி இருக்கிறார்... கொடுத்து நாள் ஆச்சு .. இன்னும் எதற்காக தைக்கவில்லை என்று கேட்க ...அந்த கடையில் "தனியார் " நபரின் மனைவியும் பணியில் இருந்து இருக்கிறார்...

கோபம் கொண்ட அந்த தனியார் கடைக்காரர் நீ எப்படி என்னுடைய மனைவியிடம் பேசலாம்.. அவளிடம் எப்படி பேக் தயார் ஆகி விட்டதா என்று கேட்கலாம்... என்று சொல்ல .அப்படியே வாக்குவாதம் முற்றி இறுதியில் அந்த தனியார் தான் சார்ந்த அமைப்பு நபர்களை தொலைபேசி மூலம் அழைத்து ... பத்து நிமிடத்தில் 15 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடி ... என்னுடைய நண்பர் அந்த தனியார் பெண்ணை "தேவ**" என்று சொன்னதாகவும் சொல்ல.. பெரிய பிரச்னை ஆகி விட்டது..
நண்பரும் தன்னுடைய மேலதிகாரிக்கு போன் செய்ய அவரும் வந்து எந்த ஒரு தீர்வும் ஏற்படாமல் ... சொல்லாத வார்த்தையை சொன்னதாக அந்த தனியார் கடைக்காரர் சொல்லி கொண்டே இருந்ததால் ... இறுதியில் காரியம் பெரியதா .. வீரியம் பெரியதா என்று முடிவு எடுக்கும் தள்ளப்பட்ட என்னுடைய நண்பர் ... வேற வழியே இல்லாமல் அந்த தனியார் பெண்ணிடம் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்
இதில் நான் எழுதியது மிகவும் குறைவான விஷயம் மட்டுமே.. நடந்த சம்பவத்தை நண்பர் சுமார் அரை மணி நேரம் என்னிடம் விரிவாக கூறினார்
மிகவும் அபாய கட்டத்தில் சிலை வணங்கிகள் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.. — feeling worried.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...