என்னுடைய நண்பர் சீருடை அணிந்த அரசாங்க பணியில் இருக்கும் நபர் .. தற்போது பணி உயர்வு ஆணைக்காக காத்து கொண்டு இருக்கும் நபர். அவர் தன்னுடைய குழந்தையின் பள்ளிக்கூட பேக் கிழிந்து விட்டதால் அதை தைக்க ஒரு "தனியார் " நபரிடம் கொடுத்து இருக்கிறார்.. அவர்களும் இரண்டு நாட்களில் தைத்து தருகிறேன் என்று சொல்லி ஒரு வாரமாகியும் தைத்து தர வில்லை.. நண்பரும் பேக் வாங்க கடைக்கு சென்று பேசி இருக்கிறார்... கொடுத்து நாள் ஆச்சு .. இன்னும் எதற்காக தைக்கவில்லை என்று கேட்க ...அந்த கடையில் "தனியார் " நபரின் மனைவியும் பணியில் இருந்து இருக்கிறார்...
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, June 20, 2023
ஒரு உண்மை சம்பவம் .
கோபம் கொண்ட அந்த தனியார் கடைக்காரர் நீ எப்படி என்னுடைய மனைவியிடம் பேசலாம்.. அவளிடம் எப்படி பேக் தயார் ஆகி விட்டதா என்று கேட்கலாம்... என்று சொல்ல .அப்படியே வாக்குவாதம் முற்றி இறுதியில் அந்த தனியார் தான் சார்ந்த அமைப்பு நபர்களை தொலைபேசி மூலம் அழைத்து ... பத்து நிமிடத்தில் 15 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடி ... என்னுடைய நண்பர் அந்த தனியார் பெண்ணை "தேவ**" என்று சொன்னதாகவும் சொல்ல.. பெரிய பிரச்னை ஆகி விட்டது..
நண்பரும் தன்னுடைய மேலதிகாரிக்கு போன் செய்ய அவரும் வந்து எந்த ஒரு தீர்வும் ஏற்படாமல் ... சொல்லாத வார்த்தையை சொன்னதாக அந்த தனியார் கடைக்காரர் சொல்லி கொண்டே இருந்ததால் ... இறுதியில் காரியம் பெரியதா .. வீரியம் பெரியதா என்று முடிவு எடுக்கும் தள்ளப்பட்ட என்னுடைய நண்பர் ... வேற வழியே இல்லாமல் அந்த தனியார் பெண்ணிடம் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்
இதில் நான் எழுதியது மிகவும் குறைவான விஷயம் மட்டுமே.. நடந்த சம்பவத்தை நண்பர் சுமார் அரை மணி நேரம் என்னிடம் விரிவாக கூறினார்
மிகவும் அபாய கட்டத்தில் சிலை வணங்கிகள் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.. —
feeling worried.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment