Tuesday, June 20, 2023

பம்மாத்து திராவிட மாடல்.

 தமிழ்நாட்டில் முதல்வர் எதை திறந்து வைக்கிறாரோ அதை மட்டுமே இத்தனை மணிநேர எல்லா தமிழ் சேனலும் காட்டறாங்களே .இது பண வருமானமா? அல்லது மிரட்டலுக்கு பயந்தா?

வேறு மாநில முதல்வர்கள் அந்த மாநிலத்திலும் இதே கூத்தை பண்றாங்களா?
ஏன் நம்ம ஜெய்சங்கர் வெளியுறவில் உலகத்தில் உள்ள அத்தனை சேனலிலும் மோடி பற்றிய சேதி வருவதற்கு முயற்சி செய்கிறாரா? இல்லையே. ஒரு செய்தி என்பது இயற்கையாக உண்மையாகவே வரவேண்டும்.
அது பொய்யாகவோ அல்லது உண்மைதன்மைக்கு மீறி யாராவது கட்டாயபடுத்தி வர வைத்தால் அது சட்டப்படி தவறு. மக்களை குழப்பி பொய்யாக உலகிலேயே தமிழ் திராவிட ஆட்சியில் தான் கோழிகொழம்பு அதிகம் தயாராகிறது.
பயங்கரமான முதலீடுகள் பிரியாணி கடைகள் துவங்க பல நாடுகளில் இருந்து வருகிறது என வாசித்து கொண்டு இருக்கிறார்கள்.
அதுவும் இந்த இந்திய தேசத்தின் பிரதமர் பல நாடுகளில் முக்கிய தலைவர்களுடன் பேசுவதை மக்களிடம் காட்டாமல் சினிமா நடிகை 80லட்சம் ஏமாந்து மோசடி.முதல்வர் தொறந்து வச்சாரு என எல்லா சேனலும் ஒரே செய்தியை வாசிப்பது எரிச்சல் அடைகிறது. எப்ப தீரும்.இது யாரால் மாறும்.
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...