Monday, June 19, 2023

நம்பு தமிழா!.. நம்மால் முடியும்!!..

 விழுப்புரம் மாவட்டம் செஞ்சிதொகுதி மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்த பாலகோபால் ரெட்டியார் பேரன் பிரபஞ்சன் இந்தியாவின் முதல் மாணவராக நீட் தேர்வில் தேர்ச்சி.

மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திரு ஜெகதீஷ் அவர்களின் புதல்வன் திரு பிரபஞ்சன் அவர்கள் இன்று வெளிவந்த NEET தேர்வு முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கும் அவர்தம் பெற்றோருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்தும்.
# neet தேர்வு தமிழக மாணவர்களுக்குத் கடினமானது என்று எதிர்த்தவர்களுக்கு இவரது வெற்றி ஒரு நல்ல பதில்.
## நம்பு தமிழா.. முயற்சி இருந்தால் நம்மால் முடியும்..
No photo description available.
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...