Monday, June 19, 2023

அரசியலை காவு கொடுத்து விட்டார்கள்.

 ★காசு கொடு, அரசு வேலை வாங்கித் தரேன்னு சொல்லி, நூற்றுக்கணக்கான அப்பாவிகளிடம், செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியது தவறுன்னு வைகோ சொல்லவில்லை

★பாட்டிலுக்கு பத்து ரூபாய் சட்டவிரோதமாக செந்தில்பாலாஜி வசூலிப்பது தவறென மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சொல்லவில்லை
★கடைக்கு மாசம் 60,000 கட்டாயம் தந்தே ஆகணும்ன்னு அட்டூழியம் செய்த செந்தில்பாலாஜியை தவறென இந்திய கம்யூனிஸ்ட் சொல்லவில்லை
★இல்லீகல் பார் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் தினந்தோறும் தமிழ்நாடு முழுவதும் சுரண்டிய செந்தில்பாலாஜியை தவறென திருமாவளவன் சொல்லவில்லை
★ஆளுங்கட்சி ஜெயிச்சிடும் என்பதைத் தெரிந்தும் கூட, ஐநூறு கோடியை ஈரோடு கிழக்கில் கொட்டிய போது, இவ்வளவு பணம் ஏது, எல்லாம் கொள்ளை அடித்தது தானே என செந்தில்பாலாஜியை தவறென காங்கிரஸ் சொல்லவில்லை
★ஆனால் இவர்கள் எல்லாரும் ஒரே மேடையில் ஒரே குரலில் சொல்லப்போகிறார்கள், திமுக சார்பில் நடத்தப்படும் கண்டனப் பொதுக்கூட்டதில், செந்தில்பாலாஜி உத்தமர், செந்தில்பாலாஜி நேர்மையின் வடிவம், செந்தில்பாலாஜி ஒரு சுதந்திரப்போராட்டத் தியாகி என்று.
★★வைகோ, கம்மீஸ், திருமா, காங்கிரஸ் - இவர்கள் எல்லாரும், திமுக தூக்கிப்போடும் பணக்கட்டுகளுக்கு, தங்களது பல வருட அரசியலை காவு கொடுத்து விட்டார்கள்.
★★தமிழ்நாடு மக்கள் இவர்களை சாக்கடையில் நெழியும் புழுவைப் போல் பார்க்கிறார்கள். போயும் போயும் இவர்கள் பேசியதையா நம்பினோம் என கூனிக் குறுகி நிற்கிறார்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...