கடவூர் Tk, கரூர் Dt, பாலவிடுதி காவல் நிலைய ஆய்வாலர் அபிமன்யம் மற்றும் இரண்டு பெண் காவலர்கள் இனைந்து மிகப்பெரிய பண வசூலில் இரங்கி உள்ளார்கள், அதுவும் இந்த காவலர்கள் பணம் வசூலிக்க கிராம பகுதிகளை தேர்தெடுத்து பகல் கொல்லையடிக்கிறார்கள். இவர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் பணம் ரூபாய் 100 முதல் 500 வரை பறித்துகொண்டு கொடுக்கும் ரசீதை பாருங்கள். இவர் பணத்தை எவ்வாரு மிரட்டி பிடுங்குகிறார் என்பதை அனைவரின் பார்வைகாக இந்த பதிவு!!!!!!






No comments:
Post a Comment