Friday, May 26, 2017

வைர விழாவும் மரண அவஸ்த்தையும்...

உடன் பிறப்பே
'ஆ' என்று கூட கத்த முடியாத நிலையில் படுத்து கிடக்கிறேன்.'ஆ' என்று உரக்க கூவினால் ஆவது அந்த ஆண்டவன் என் குரலுக்கு செவி மடுத்து என்னை அழைத்து கொள்ளுவான் ஆனால் நான்"ஆ' என்று கத்தினால் காற்று தான் வருகிறது. உடன் பிறப்பே இது தான் நரக வேதனையா? நான் என்னற்றவர்களை விஞ்ஞான ரீதியாக சாகடித்துள்ளேன். ஆனால் எனக்கு அந்த விஞ்ஞானம் பயன்பட மறுத்து விட்டது. கண்ணீர் சிந்துகிறேன் கதற முடியவில்லை.
என்னை வைத்து வைர விழா ஏற்ப்பாடு செய்துள்ளார்கள். நான் பிணத்தையும் வைத்து சம்பாதித்தவன் தான் ஆனால் உயிரோடு இருக்கும் என்னை காண்பித்து என் அருமை மகன் சம்பாதிக்கிறான். இப்போது நானோ நினவு தப்பிய நிலையில் உள்ளேன். நான் இருக்கும் போதே எல்லோரும் நான் செத்தப்பறம் சொல்ல வேண்டியதை சொல்வதை நான் கேட்க்க வேண்டுமா. இப்படி ஒரு வாழ்க்கை எந்த ஒரு மனிதனுக்கும் வரக் கூடாது. நான் சிக்கிரம. இறைவன் திருவடி அடைய இறைவனை பிராத்தியுங்கள்.
இப்படிக்கு மரண படுக்கையிலிருந்து
கலைஞர் மு.க.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...