Friday, March 30, 2018

*விவாகரத்து வழக்கு*

*நீதிபதி:*
உங்கள் இருவருக்கும் காதல் திருமணம் தானே!... உங்களுக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டுமா!?
*மனைவி:*
ஆமா..... பெரிய "காதல்!"
நான் ஏமாந்துட்டேன் ஐயா!!! இவர் வாயை திறந்தாலே எல்லாமே பொய்தான், ஒரு விசயத்தில் கூட என்னிடம் உண்மையாகவே இல்லை...
*கணவன்:*
இவள் பயங்கரமான ஹிட்லர் பேத்தி ஐய்யா! எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி கேட்கிறாள், சந்தேகப்படுகிறாள், தயவுசெய்து விவாகரத்து கொடுத்துவிடுங்க...
*நீதிபதி:*
சரி உங்கள் விருப்பப்படி விவாகரத்து கொடுத்துவிட்டால் உங்கள் குழந்தையை யார் வைத்துக்கொள்வது!?
*கணவன்:*
என் குழந்தை என்னிடம்தான் வளரவேண்டும், அதுதான் நியாயமும் கூட...
*மனைவி:*
அது எப்படி! பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்தது நான்! உடனே இவங்களுக்கு தூக்கி கொடுத்திடனும்மா!?
*நீதிபதி:*
இதற்கு என்ன சொல்கிறீர்கள் Mr?
*கணவன்:*
ஐயா உங்களிடம் ஒரு கேள்வி கேட்களாமா?
*நீதிபதி:*
ம்ம்! கேளுங்க!
*கணவன்:*
ஐயா!!! ATM மெஷின்ல கார்டு சொருகி பணம் எடுத்தப் பிறகு அந்த பணம் ATM மெஷினுக்கு சொந்தமா? இல்ல பணம் எடுத்த அந்த ஆளுக்கு சொந்தமா!???
*மனைவி:*
அடப் பாவி"!!!
*நீதிபதி:*
ஒரே கேள்வியில் தலை கிருகிருவென சுற்றி டேபிளில் அடித்து கீழே விழுந்தார் நீதிபதி...
((கோர்ட் இத்துடன் கலைகிறது. "டமால்"))
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...