Wednesday, March 28, 2018

தக்காளியின் சதைப் பகுதியை பால் கலந்து முகத்தில் தடவி வந்தால்.

தக்காளியின் சதைப் பகுதியை பால் கலந்து முகத்தில் தடவி வந்தால்

தக்காளியின் சதைப் பகுதியை பால் கலந்து முகத்தில் தடவி வந்தால்
வெங்காயம் ( #Onion ) தக்காளி ( #Tomato ) இன்றி நம் வீட்டு சமையல் நிறைவடை யாது எனலாம். அந்த ளவிற்கு
தக்காளியில் சத்துக்களும், அழகாக்கும் மருந்தும் உண்டு. அதேபோல எலுமிச்சை ( #Lemon OR #Lime )யும் மனிதர்களுக்கு இயற்கை அளித்த‍ ஒரு வரப்பிரசாதம். இந்த எலுமிச்சை என்பது நமது உடலுக்கு ஆரோக்கிய த்தை அளிப்ப‍தோடு அல்லாமல் நமது அழகையும் மேம்படுத்த‍ உதவுகிறது.
முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றி முக அழகை கெடுக்கிறதா? அச்ச‍ம் வே ண்டாம். தக்காளியின் சதைப் பகுதியை பாலுடன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் கரும் புள்ளிகள் ( #Black_Dots) குறையும். எலுமிச்சை கிடைக்க‍வில்லை யென்றால், தக்காளிக்கு பதிலாக‌ எலுமிச்சைற்றைப் பயன்படுத்த‍லாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...