Saturday, March 31, 2018

நாம் #உலக_அளவில்_பேசப்படுவதற்கு.



#நம்_அந்தஸ்தை_உயர்த்தியவர்களில் சட்டென்று எனக்குத் தோன்றுபவர்கள் இவர்கள் மூவரே:
1. பள்ளியில் படிக்கும்போது தமிழ் பண்டிட் சொல்லக் கேட்டது, #திருவள்ளுவர் தன் திருக்குறள் மூலம் உலகப் புகழ் பெற்றவர் என்று.
2. சற்று வளர்ந்த எனக்கு, சமுதாயம், பத்திரிக்கை, புத்தகம் என இவைகள் சொல்லக் கேட்டது, #மகாத்மா_காந்தி தனது உண்மை, நேர்மை, எளிமை மூலம் உலகப் புகழ் அடைந்தவர் என்று.
3. இன்று, 
என் வயதில் நானே சொந்தமாக அறிகிறேன், #இளையராஜாஅவர்களின் இசை உலகத் தரம் வாய்ந்தது என்று. 
அவரது அற்புத இசைஞானத்தை உலகமே பார்த்து வியப்பதையும் நானாகவே அதிசயித்துப் பார்க்கிறேன்.
மீண்டும் பெருமையுடன்,
இளையராஜா ரசிகன்.
Image may contain: 1 person, smiling, beard and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...