Friday, March 9, 2018

கொசு அங்கே உற்பத்தி ஆகாது.

நண்பர்கள் வீட்டின் அருகில் மழை நீர் தேங்கி நின்றால் அதை அகற்ற முடியாத சூழ்நிலையில் நீங்கள் பின் வருமாறு செய்து கொள்ளவும்
1.துணி துவைக்கும் பவுடர் Rs.10 ஒன்று வங்கி கொள்ளவும்
2.தேங்காய் என்னை 100 ml
3.ஒரு பக்கெட் தண்ணீர்
மூண்றையும் ஒன்றாக கலந்து தேங்கி நின்ற மழை நீர் மீதும் அதன் சுற்று பகுதியில் ஊற்றினால் கொசு அங்கே உற்பத்தி ஆகாது. தயவு செய்து அனைவரும் இதை அலட்சிய படுத்தாமல் உடனே செய்யவும்.
Please share to all.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...