Friday, March 30, 2018

கூட்டு களவாணிங்க.........

தஞ்சையில் உள்ள வீட்டில் சசிகலா, திவாகரனுடன் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சந்திப்பு....

பரோலில் வந்த சசிகலா, இன்று மாலை மீண்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்குத் திரும்புகிறார்.
கடந்த 20ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக புதிய பார்வை இதழின் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் காலமானார்.
இதையொட்டி பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா தஞ்சையில் தமது கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவருடைய பரோல் காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து அவர் சாலை மார்க்கமாக இன்று பெங்களூர் செல்கிறார். மாலைக்குள் சசிகலா சிறைக்கு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...